Pages

Saturday, June 04, 2005

எஸ்.சிவஞான சுந்தரம்(நந்தி) காலமானார்

யாழ்.பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியரும் மூத்த எழுத் தாளரும் சமூக மருத்துவத்துறை நிபுணருமான எஸ்.சிவஞான சுந்தரம்(நந்தி) நேற்றுக் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 75. அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நேற்று மதியம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணமானார்.அன்னாரின் ப+தவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இலக்கிய ஆர்வலர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பொது மக்கள் எனப் பெரும் எண்ணிக்கையானவர்கள் அவருக்குத் தமது அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர். அவரது ப+தவுடல் நாளை முற்பகல் 10 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு யாழ். மருத்துவபீடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அஞ்சலியின் பின் ப+தவுடல் செம்மணி மயானத்தில் தக னஞ்செய்யப்படும்.

No comments: