Pages

Saturday, October 30, 2010

தேவகாந்தனின்
இரண்டு நாவல்கள்
வெளியீடு


விதி
முதல் பதிப்பு வெளிவந்தபோது வாசகப் பரப்பிலும், விமர்சனத் தளத்திலும் காத்திரமான இடம்பெற்றுக்கொண்ட தேவகாந்தனின் இந் நாவல் ஓர் அகதியின் கதையைக் கூறுவது.

லங்காபுரம்
ராவண கதையின் மறுவாசிப்பு. சுமார் மூவாயிரமாண்டுப் பழைமையான லங்காபுரத்தின் கதையை நவீன ஆய்வுகளினதும், புதிய சரித்திர காலக் கணிப்பீடுகளினதும் பின்னணியில் பொருத்தி புனைவும் வரலாறுமாக முன்னெடுக்கிறது லங்காபுரம் நாவல்.


காலம்:சனிக்கிழமை,நவம்பர் 06,2010 மாலை02.30 மணி
இடம்: MID SCARBOROUGH COMMUNITY CENTRE
(Don Montgomery CRC)
2467 Eglinton Ave East (@Kennedy)

மேலதிக தொடர்புகளுக்கு
தேவகாந்தன்:416-458 9426
டானியல்ஜீவா:416-500 9016

No comments: